Popular Posts

Friday 4 November 2011

தொண்டி பேருராட்சி இன் முதல் கூட்டம்


தொண்டி-நவ -04 --இன்று தொண்டி பேருராட்சி இன் முதல் கூட்டம் தலைவர் சேகு நைனா
அவர்கள் தலைமையில் நடைபெற்றது .கை இருப்பு தொகை குறைவாக இருப்பதால் இதை
வைத்து அவசர மற்றும் அவசிய காரியங்கள் செய்யபடும் .மேலும் அனைத்து வார்டுகளின்
தேவைகளை அறிந்து அதற்கு தேவையான நிதி களை அரசிடம் பெற்று காரியங்கள் செய்யப்படும் என்று தீர்மானிக்கபட்டது .குறிப்பாக pv பட்டினம் -MR பட்டினம் -மற்றும் தொண்டி பெரியபள்ளி சமீபமாக மேல் நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்ட இடம் கையகபடுத்த பட்டு அரசின் அனுமதி பெற்று வேலைகள் துரிதமாக  செய்ய படும் என்று
நிர்வாக அதிகாரி தெரிவித்தார் .

3 comments:

  1. தொடரட்டும் உங்கள் சேவை இதற்கான கூலி மறுமையில் உங்களுக்கு கிடைக்கும்

    ReplyDelete
  2. all the best..keep it up...allah will bless you...

    ReplyDelete

hai