தொண்டி-ஏப்ரல் -4
இன்று பத்தாம் வகுப்புக்கான அரசு பொது தேர்வு தொண்டி செயித் முஹமத் அரசு மேல் நிலை பள்ளியில் நடைபெற்றது இதில் இஸ்லாமிக் மாதிரி பள்ளி *அல்ஹிலால் மெட்ரிக் பள்ளி* வில்ஹாம் பள்ளி *அரசு பெண்கள் பள்ளி * உப்பூர் அரசு பள்ளி *நம்புதாளை அரசு பள்ளி * ஆகிய பள்ளிகளின்500மாணவர்கள் பரீட்சைஏழுதினார்கள் தமிழ் முதல் தாள் கேள்விகள் சுலபமாக இருந்ததாக பெரும்பாலான மாணவர்கள் தெரிவித்தனர்
இன்று பத்தாம் வகுப்புக்கான அரசு பொது தேர்வு தொண்டி செயித் முஹமத் அரசு மேல் நிலை பள்ளியில் நடைபெற்றது இதில் இஸ்லாமிக் மாதிரி பள்ளி *அல்ஹிலால் மெட்ரிக் பள்ளி* வில்ஹாம் பள்ளி *அரசு பெண்கள் பள்ளி * உப்பூர் அரசு பள்ளி *நம்புதாளை அரசு பள்ளி * ஆகிய பள்ளிகளின்500மாணவர்கள் பரீட்சைஏழுதினார்கள் தமிழ் முதல் தாள் கேள்விகள் சுலபமாக இருந்ததாக பெரும்பாலான மாணவர்கள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment
hai