தொண்டி-டிச -15
கடந்த பத்து நாட்களூக்கு முன் லெப்பைமார் கிழக்கு தெருவில் சிமெண்ட் ரோடு போடப்பட்டது அந்த ரோடின் முடிவான பலகை சாஹிப் தெருவில் கடந்த 14 வருடங்கலக்கு முன் போட்ட சிமெண்ட் ரோட்டில் நேற்று மழையால் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி நிற்கும் காட்சி.*அடிப்படை தெளிவு இல்லாதவர களுகு இனி கண்டரட் கொடுப்பதில் பஞ்சாயதபோர்டில் கவனம் தேவை
No comments:
Post a Comment
hai