தொண்டி- 30
இன்றுநகரின் அனைத்து பகுதிகளிலும் டவுன் பஞ்சயாத் துணை தலைவர் பௌசுள் ஹக் அவர்கள் மீது அவதூறாக போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது .இதன்மீது இரண்டாவது வார்டு மெம்பர் உதயகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத் மற்றும் ஹிந்து மகாசபை யும் சேர்ந்து முடிவின் படி உதயகுமார் வருத்தம் தெரிவித்து போஸ்டர் ஒட்டப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது காவல் நிலையதில் கொடுத்த புகார் வாபஸ் பெறப்பட்டது
No comments:
Post a Comment
hai