தொண்டி-மே -23
கடந்த ஜனவரி மாதம் நமது பஞ்சாயத் போர்டு மீன் மார்கட் இடம் மாற்றுவது சம்ந்தமாக மீன் மார்க்கட்டில் கருத்துகேட்டு விளம்பரம் போர்ட் வைத்ததில் நுகர்வோர் எவரும் கருத்துகளை பதிவு செய்யாத நிலையில் நகர் TNTJ சார்பாக தலைவரை சந்தித்து கோரிக்கை கொடுத்ததாக நகர தலைவர் சிராஜ் அவர்கள் தெரிவித்தார் .வளர்ந்துவரும் நகரின் நலன் கருதி யும் தனியாரின் இடத்தில இல்லாமலும் -(RAMNAD PORT TRUST ) போர்ட் க்கு சொந்தமான கடற்கரை க்கு கொண்டுசென்றல் போர்ட் (PORT) அனுமதி பெறுவது சிரமம் பெற்றாலும் மீண்டும் வாடகை இடம் ஆகவேபஞ்சாயத் போர்டு க்கு சொந்தமான பாலாண்டிகுளத்தின் அருகில்உள்ளஇடத்திலஅமைத்தால் வசதியாக இருக்கும் என்று தொலை நோக்கு சிந்தனையுடன் மனு அளித்ததாக தெரிவித்தார் .
தொண்டி -17
மீன் மார்கட் இடம் மாற்றுவது சமந்தமாக கருத்துகேட்கப்பட்டுள்ளது நீங்கள் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிடுங்கள்
No comments:
Post a Comment
hai