Popular Posts

Wednesday 23 May 2012

குடி தண்ணீர் வழங்குவதில் தொய்வு


தொண்டி- மே 23 


தொண்டி மக்களூக்கு இந்த கோடை காலத்திலும் குடி தண்ணீர் வழங்குவதில் தொய்வு இல்லாமல் நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக தண்ணீர் வழங்கவில்லை விசாரித்ததில் தண்ணீர் திறந்து விடும் நபர் விபத்தில் காயமுற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் சப்ளை இல்லை என தெரிகிறது .இந்த நிலை நீடித்தால் புகைபடத்தில் உள்ள நிலை தொண்டி வீதியில் காண கூடிய தாக இருக்கலாம் . 

No comments:

Post a Comment

hai