தொண்டி-9
தொண்டியில் 14 மணி நேரம் மின்சார தடை !பொது மக்கள் கடும் எதிர்ப்பு !தமிழகம் முழுவதும் பல மணி நேரத்திறக்கும் மின்சார தடை நீடித்து வருகிறது. இன் நிலையில்
தொண்டியில் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் மின்தடை ஆரம்பித்து இரவு 9 .30 மணியளவில்தான் மின்சாரம் சப்ளை வந்தது
அதிகமாக கடந்த சில நாட்களாக 5 மணி நேரம் மின் தடை ஏற்படுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இது குறித்து பொதுமக்கள் கடும் எதிர்பையும்,கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நெருக்கத்தில் இது போன்ற மின்தடை மிகவும் கண்டிக்கத்தக்கது.
மேலும் . குறைந்த பட்சம் மின் இலாகா இரவு நேரங்களில் மின் வெட்டை தவிர்க்க வேண்டும்.இது தொடர்ந்தால் வீதிக்கு வந்து மக்கள் போராடுவார்கள் என்பது நிச்சயம் !!!!!!
மேலும் . குறைந்த பட்சம் மின் இலாகா இரவு நேரங்களில் மின் வெட்டை தவிர்க்க வேண்டும்.இது தொடர்ந்தால் வீதிக்கு வந்து மக்கள் போராடுவார்கள் என்பது நிச்சயம் !!!!!!
No comments:
Post a Comment
hai